Search This Blog

Monday, July 19, 2010

உலக பொன்மொழிகள்

சோதனைகளும் துன்பங்களும் எந்த அளவிற்கு கடினமாக இருக்கின்றனவோ அதற்குப் பரிகாரமாக அந்த அளவுக்கு வெகுமதி கிடைக்கிறது. மேலும் எந்த அளவுக்கு சோதனைகள் நடக்கின்றனவோ அந்த அளவுக்கு இறைவனுடைய கருணையும் கிடைக்கும்.
-நபிகள் நாயகம்

No comments: