Search This Blog

Sunday, July 18, 2010

உலக பொன்மொழிகள்


ஏடுகளில் உள்ள கடுஞ் சொற்கள் அறிவை வளர்க்கும். பெரியோர்களின் கொடுஞ் சொற்கள் நல்ல வாழ்வை வளர்க்கும். அரசனின் கொடிய சொற்கள் போரட்டத்தை வளர்க்கும்.
-கௌடில்யர்.

No comments: