Search This Blog

Sunday, July 18, 2010

தமிழ் பொன்மொழிகள்

உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம். கவலையற்றிருப்பது இரண்டாவது இன்பம். பிற உயிர்களுக்கு உதவியாய் வாழ்வது மூன்றாவது இன்பம்.
-மு.வரதராசனார்.

No comments: