Search This Blog

Sunday, July 18, 2010

தமிழ் பொன்மொழிகள்

இதைப் பெற்றுக் கொள் என்று ஒருவனுக்கு ஒன்றைக் கொடுப்பது உயர்ந்தது. அப்படியொருவர் கொடுக்கும் போது எனக்குத் தேவையில்லை, ஆகையால் இதை வாங்க மாட்டேன் என்று சொல்வது அதை விட உயர்ந்தது.
-புறநானூறு.

No comments: