- ஆழமறியாமல் காலை இடாதே.
- ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
- ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
- ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
- ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
- ஆனியும் கூனியும் ஆகா.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 9
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment