- ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
- ஆரால் கேடு, வாயால் கேடு.
- ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
- ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 8
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment