Search This Blog

Monday, July 28, 2008

தமிழ் பழமொழிகள் - 7

  • அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
  • அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
  • அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
  • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
  • அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
  • ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

No comments: