- கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
- கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
- கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
- கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
- கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
Tuesday, July 29, 2008
தமிழ் பழமொழிகள் - 43
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment