- கண் கண்டது கை செய்யும்.
- கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
- கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
- கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
- கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
Tuesday, July 29, 2008
தமிழ் பழமொழிகள் - 42
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment