Search This Blog

Monday, July 28, 2008

தமிழ் பழமொழிகள் - 31

  • ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை .
  • ஏரி நிறைந்தால் கரை கசியும்.
  • ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
  • ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
  • ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை .
  • ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
  • ஏழை என்றால் எவர்க்கும் எளிது.
  • ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.
  • ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச்கோபம்.

No comments: