- ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை .
- ஏரி நிறைந்தால் கரை கசியும்.
- ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
- ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
- ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை .
- ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
- ஏழை என்றால் எவர்க்கும் எளிது.
- ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.
- ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச்கோபம்.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 31
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment