Search This Blog

Monday, July 28, 2008

தமிழ் பழமொழிகள் - 32

  • ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
  • ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.
  • ஐயர் வருகிற வரை அமாவாசை நிற்குமா?

No comments: