- ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
- ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.
- ஐயர் வருகிற வரை அமாவாசை நிற்குமா?
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 32
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment