- எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
- எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
- எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
- எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
- எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
- எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
- எறும்பு ஊர கல்லுந் தேயும்.
- எறும்புந் தன் கையால் எண் சாண்.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 30
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment