Search This Blog

Monday, July 28, 2008

தமிழ் பழமொழிகள் - 24

  • எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
  • எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
  • எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
  • எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?

No comments: