- ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
- ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.
- ஊண் அற்றபோது உடலற்றது.
- ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
- ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
- ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
- ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 23
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment