- கடுங்காற்று மழை கூட்டும்,கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
- கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
- கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
- கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
- கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
Tuesday, July 29, 2008
தமிழ் பழமொழிகள் - 40
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment