- இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
- இருவர் நட்பு ஒருவர் பொறை.
- இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
- இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
- இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 15
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment