Saturday, July 17, 2010
தவறு
அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
Labels:
தமிழ் பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment