Search This Blog

Sunday, July 18, 2010

உலக பொன்மொழிகள்

உபயோகமில்லாத இரும்பு துருப்பிடித்து விடுகிறது; தேங்கி நிற்கும் தண்ணீர் தூய்மையை இழந்து விடுகிறது; அதே போன்று ஒன்றுமே செய்யாமல் சோம்பி நிற்கும் மனமும் செயலாற்றலை இழந்து விடுகிறது.
-லியனார்டோ டாவின்சி.

No comments: