- ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
- ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
- ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
- ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
- ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
- ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
- ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
- ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 35
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment