Search This Blog

Monday, July 28, 2008

தமிழ் பழமொழிகள் - 27

  • எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா.
  • எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
  • எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
  • எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
  • எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.

No comments: