- எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா.
- எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
- எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
- எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
- எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 27
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment