- உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
- உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
- உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
- உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
- உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
Monday, July 28, 2008
தமிழ் பழமொழிகள் - 20
Labels:
தமிழ் பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment